காரடையான் நோன்பை தென்னாட்டில் ‘சாவித்திரி நோன்பு ‘ ,‘காமாக்ஷி விரதம்’ என்றும் அழைப்பர். வழக்கமாக தமிழ் மாதங்களான மாசி பங்குனி மாதங்கள் கூடும் வேளையில் வரும். ‘மாங்கல்ய பலம் விரதம்’ என்றும் சொல்லப்படுகிறது.
நோன்பு பற்றிய கதைகள் :
காமாக்ஷி அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்துவைத்து பூஜை...
Read More>>
Naalaayira Divya Prabhandam
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவருளாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஒவ்வொரு பத்தின் விசேஷக் குறிப்பும், ஒவ்வொரு பாசுரத்தின் பொதுக் கருத்தும் மனதைத் தொடும்வண்ணம் தரப்பட்டுள்ளது. பன்னிரு ஆழ்வார்கள் வரலாறு, 108 தி
Price:
Rs. 320.00
|
|
Vratha Pooja Vidhanam
ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை, ஸ்ரீ ராமநவமி பூஜை, ஸ்ரீ வரலஷ்மீ விரத பூஜை போன்ற 36 விரத பூஜைகள் மற்றும் பூஜை சம்பந்தமான சில முக்கியக் குறிப்புகள் கொண்டது.
Price:
Rs. 40.00
|
Panniru Azhwargal
பேயாழ்வார், நம்மாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் போன்ற 12 ஆழ்வார்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டது.
Price:
Rs. 15.00
|