‘கார்த்திகை தீபம்’ மூன்று நாட்கள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தவிர, இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வைக்கும் நேர்த்தியான காட்சியை இன்றும் நாம் பார்க்கக்கூடும். அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
”அன்பே தகழியா ஆர்வமே... Read more>>
Kandha Puranam
ஸ்ரீ முருகப் பெருமானின் பெருமைகளையும் அவரது கருணையையும் தெரிந்து கொள்ள உதவும் நூல். கதைச் சுருக்கத்துடன் கச்சியப்பரின் சில முக்கிய பாடல்களையும் கொண்டது இந்நூல்.
Price:
Rs. 50.00
|
Sri Lakshmi Nrisimha Sahasranama Stotram
ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாமாவளி, ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாஷ்டோத்தரசத நாம ஸ்தோத்ரம், நாமாவளி, ஸகல காரிய ஸித்திக்கான எளிய முறை முதலியவை அடங்கியது.
Price:
Rs. 10.00
|
Sri Hariharaputra Sahasranama Stotram
ஸ்ரீ ஐயப்பன் பூஜை முறை, ஸ்ரீ ஹரிஹரபுத்ராஷ்டோத்தரசத நாமாவளி, ஸ்ரீ ஹரிஹர புத்ரனின் சரித்திரம், தர்மசாஸ்தா ஸ்தோத்ரம், சரண ஹ்வாநம் முதலியவை அடங்கியது.
Price:
Rs. 5.00
|
Arul Pozhiyum Thiruthalangal
திருத்தலங்களின் மகிமைகள் கூறும் கட்டுரைகள் அடங்கிய நூல்
Price:
Rs. 30.00
|