இந்தநூலிலே, அன்றாட வாழ்வில் இயற்கை தந்த மூலிகைகள் மற்றும் முக்கியமான மூலிகைகளைப்பற்றியும், பெருவாரியாகப் பரவி நிற்கும் நோய்கள், விஷக்கடிகள் மற்றும் அந்தந்த வியாதிகளுக்குரிய சிற்சில அரிய ஒளஷதப்பிரயோகங்களும்…
குழந்தைக்கு நோய் ஏற்பட்டால், தாயார்தான் அதன் சரீர நிலைகளையும் குறிகளையும் கொண்டு நோயை அறிந்து வீட்டு வைத்திய முறையில் சிகிச்சை செய்ய வேண்டும்.இச்சிறு நூலில் விவரித்திருக்கிற மூலிகை…