Description
இந்தப் புத்தகத்தில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி ஸ்ம்ஸ்கிருத மூலம் தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஸம்ஸ்கிருத பாஷையில் ஒரு சில எழுத்துக்களுக்கு நான்கு விதமான உச்சரிப்புகள் உண்டு. எனவே உச்சரிப்பு சுத்தமாக இருக்க சில எழுத்துக்களின் மேல் 2, 3, 4, என்று அச்சிடப்பட்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.